முகப்பு

தகவல்

myகதிரவன்.கொம்

தொடர்புகளுக்க

மரண அறிவித்தல்கள் இலவசமாக நீங்கள் இணைக்கலாம்! தொடர்வுக்கு  எமது மின்ஞ்சல்  mykathiravan@gmail.com அனுப்பவும்...

உதவி!

கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி

 

 

 
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லம்மா அவர்கள் 26.08.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்பேர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவபாலன் அவர்கள் 31.07.2010 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

குப்பிளான் கேணியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்ண் ஜ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.கருணராசா யசோதரி 27.07.2010 அன்று குப்பிழானில் இறைவனடி சேர்ந்தார்.

தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியவனிதா கனகரத்தினம் அவர்கள் 08.07.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் கொக்காவில் வீதியில் வசித்தவரும்,   கணபதிப்பிள்ளை முத்து அவர்கள் 15.06.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும்;, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் பன்னீர்ச்செல்வம் (வீடியோப் பன்னீர்) 01.06.10 அன்று இறைவனடி சேர்ந்தார்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகரத்தினம் அவர்கள் ஒராண்டு  நினைவு சுமந்து...

பிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கெளசிகா சமுத்திரராஜன் அவர்கள் 18.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, போஃகுமை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நல்லம்மா அவர்கள் 22.04.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

புங்குடுதீவு பெருங்காடு சிவன்கோவில் பிரதம குருக்களும்  சிவஸ்ரீ ஸ்ரீனிவாச நாகேந்திரக்குருக்கள் அவர்கள் 09.04.2010 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை தற்கால வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நவமணி அவர்கள் 19.03.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

இலங்கை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும் சரவணையை வசிப்பிடமாகவும் வவுனியா வேப்பங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 08.03.2010 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

இலங்கை பருத்தித்துறை 2ம் குறுக்குத்தெருவை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 03.03.2010 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

 

 
நல்லையா தனபாலசிங்கம்(கிராம சேவையாளர்  வேலணை ஒ/15)புங்குடுதீவு, 07ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்  யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா தனபாலசிங்கம் நேற்று (01.09.2010) புதன்கிழமை காலமானார்.
கைதடி மேற்கு பிறப்பிடமாகவும் சுவிஸ் Meillen  ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பிறேம்தாஸ்  அவர்கள் 04.08.2010. அன்று காலமானர்
பிரித்தானியாவை BARNSLEYஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தருண் உமாசங்கர் அவர்கள் 11.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

மண்கும்பானைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சுதாகரன் (சுதா) 28.06.2010   அன்று பிரான்ஸ் இல்  இறையடி சேர்ந்தார்.

இணுவில் தெற்கு கண்ணகி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், Aarau Suhr சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் தங்காதரன் அவர்கள் 27.06.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அம்பனை தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் மிசிசாகா கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி தெய்வானைப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் அன்று காலமானார்.

புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியை பிறப்பிடமாகவும், Swiss Thun நகரை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் சாரதாம்பிகை அவர்கள் 08.06.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

நாரந்தணை தெற்கை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அல்போன்ஸ்  டிக்ஸ்சன் அவர்கள் 31.05.10 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

குப்பிளான் தெற்கு குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் புஸ்பராணி அவர்கள் 29.04.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தனபாலசிங்கம் அவர்கள்    ஒராண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை பிறப்பிடமாகவும் கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நாகராசா அவர்கள் 21.03.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், அநுராதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னம்மா அவர்கள் 20.03.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் பாக்கியலட்சுமி அவர்கள் 13.03.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.

நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் பிறப்பிடமாகவும் பரிசைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா லோகநாதன் அவர்கள் 02.03.2010 அன்று காலமானார்.

 

 

மனிதனாக பிறந்தவாகள் என்றும் ஒருநாள் வாழ்வில் இறப்பை சந்திக்கநேரிடும்
ஆனால் உடல் இறப்பது உயிர் மிதப்புது என்பது உறுதி
இயற்கையழிவின் விதிவசப்பட்டவர்களை காப்பாற்ற முடியாது
என்பதும் உறுதி
இதனால் பெரும் கண்ணீர்கடலில் மிதக்கும் என் தமிழ் உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் myகதிரவன்.கொம்

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com