|
|
|
|
வாழ்க்கைப் புத்தகம் சில
சமயம் சரியாக படிக்கப்படுவதில்லை. |
|
|
|
|
பல பக்கங்கள் படிக்க படாமலேயே
அவசரத்தில் புரட்டப்படுகின்றன. |
|
|
|
|
இந்த உலகம் ஒருவனின் வெளி தோற்ரத்தை
மட்டும் பார்க்கின்றது. |
|
|
|
|
அவனின் உள் பக்கங்கள் வாசிக்கப்படுவதில்லை |
|
|
|
|
இந்த உலகம் ஒருவனின் வெற்றியை தான்
பார்க்கிறது அதற்கு அவன்
|
|
|
|
|
சிந்திய வேர்வைத் துளிகளை சிந்திப்பதில்லை. |
|
|
|
|
இரு மனங்கள் இணையும் திருமணத்தில் கூட பார்க்கப்படுவது பணம் தான்! மனம் அல்ல! |
|
|
|
|
அப்பாவின் அலட்டல் மட்டும் தெரியும்
கண்களுக்குஅதில் உள்ள அக்கறை தெரிவதில்லை. |
|
|
|
|
ஆடை அணிந்து அழகு
பார்க்கும் நமக்கு
அதை கோவனத்துடன் நெய்தவன் முகம் தெரிவதில்லை. |
|
|
|
|
பூழு மட்டும் தெரியும் கண்களுக்கு அதன்
கீழ் தூண்டில் இருப்பது தெரிவதில்லை. |
|
|