|
myகதிரவன்.கொம் |
பொன்மொழிகள் |
www.mykathiravan.com |
||
|
||||
|
புத்திமதி
விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
பத்துவயதில்
பெண் தேவகன்னியாக இருப்பால் நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள் பெண்களுக்கு
இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம் ஆண்கள்
இதயங்களால் சிரிப்பார்கள்
நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்
மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது
சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி எழுத்துச்
சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
சொந்த ஊரில்
ஒருவன் பெயருக்கு மதிப்பு
மகிழ்ச்சியை
விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
எந்தப்
பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும் உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்
எல்லாருக்குமே
உங்கள் காதைக் கொடுக்கலாம்
நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான் அகம்பாவம் ஒரு
பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்
காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
செவிடன் இருமுறை சிரிப்பான்
ஒருவன் தன்
கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான் பொண்டாட்டியை
அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல் அழகுக்காகத்
திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும் ஒருத்திமீது
காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
தூக்கம்
வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும் மனிதன்
ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
வயிறு
நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும் மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை நீ
குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும் பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது பழமொழியில் உமி கிடையாது
கெட்டிக்காரன்
தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
சேற்றிலுள்ள
புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்
உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும் ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்
ஒரு பையிலுள்ள
அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்
தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை
குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை
ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்
ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை
மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்
ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை
திருமணம் என்ற
கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
கடவுள் ஒருவனைத்
தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பெண்பிள்ளை
விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும் பெண்ணின்
யோசனையால் பலனில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான் கூரை ஏறிக் கோழி
பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா சோத்துல
கெடக்குற கல்லை எடுக்காதவன்
உள்ளூரிலே ஓணான்
பிடிக்காதவன் உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்
சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும் பழைய இஞ்சியில் காரம் அதிகம்
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும் பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும் சமையல்
மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன் போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம் தாடி பேன்களை
உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது சுவாமி விவேகானந்தர்: *மனிதனின்
குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
*தன்னை அதிக
புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய - *உண்மையான
செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து - *நம்முடன்
வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து - *எவன் பிறர்
நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல - *மகிழ்ச்சி என்ற
உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய -
*இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் - *மின்மினிப்
பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. - *நம்பிக்கை
குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை - *உண்மையான நட்பு
ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் -
*அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.*
நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது.
தரையோடு தரையாக
நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்
|
||||
| அறிஞர்களின் அமுதமொழிகள் | ||||
|
பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் - தோரோ. * அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் - நிக்கோபானி. * ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது - சிம்மன்ஸ். * மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது - வில்லியம்டே. * இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும் நறுமணமாகத்தான் இருக்கும் - மெஹர்பாபா. * இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் - கான்பூசியஸ். * பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான் - தாமஸ் கார்னல். * ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைïறுகளும், துன்பங்களுமே ஆகும் -
|
||||
|
பொன்மொழிகள் 1 . உண்மையே பேசுங்கள்கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள்இந்த இரு வழிகளாலும் ஒருவன் தேவர்களின்சந்நிதியை அடையலாம்.
2 .எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
3. நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது நமது முதல் கடமை ஆகும்ஒருவன்முன்னேற வேண்டுமானல் முதலில் அவனுக்குத் தன்னம்பிக்கையும்,இரண்டாவது அவனுக்கு இறைவன் மேல் நம்பிக்கையும் வேண்டும்.
4 . முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படாததே தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.எல்லா வெற்றிகளும், முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டதன் விளைவே.நிச்சய வெற்றிக்குத் தெளிவாகத் திட்டமிடுங்கள்.
5. வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படும்போது மனதில் வெற்றி பெறவேண்டும் என்றுநெஞ்சம் நிறைய நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் செயல்படுங்கள். நிச்சயம் வெல்வீர்கள்.
6. ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும்!ஆனால் நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால்பத்து மடங்கு முன்னேற முடியும்!
7. தன்னம்பிக்கையை மனத்தில் ஊட்டுங்கள்.ஒவ்வொன்றிலும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
8 .மனிதனிடம் உள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி,மற்றும் எந்தத் தீமையைக் காட்டிலும், நன்றி மறத்தலை நான்நான் ரொம்பவும் வெறுக்கின்றேன். அவை இரத்தத்தையும் பாழாக்குகின்றன.
9 .அறிவை விட,வெற்றியைப் பற்றியகற்பனை மிக முக்கியம்!
10 .தோல்வி என்பது, மீண்டும் ஒரு முயற்சியை மேலும் திறமையுடன்தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு.
11 .அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம்.அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டு வந்து தீரும்.
12. உன் தீர்மானம் உறுதியாக இருந்தால் அனைத்துத் தடைகளையும்சமாளித்து நீ விரும்பியதை அடைவாய். அதற்கான சக்தியை உன்உறுதியான நம்பிக்கையே ஏற்படுத்தித் தரும்.
13. ஏழையாய் இருக்காக் கூடாது என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.ஏழ்மை , மனித இனத்திற்குப் பெரிய எதிரி என்பதை உணர்ந்து உழைப்பைப் பெருக்குங்கள்.
14 .மனத்திலே தோன்றிய உண்மைகளையும்நியாயங்களையும் வழக்கத்திலே கொண்டு வரமுயற்சி செய்யுங்கள். எதிலும், எப்போதும்,யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கைவேறாகவும் நடிக்கலாகாது!
15. முயற்சி செய்யுங்கள்!தொடர்ந்து தோல்வியடைவதால்தன்னால் முடியாது என்றுமனம் தளர்ந்து போகாதீர்கள்நூற்றுக் கணக்காண தோல்விகள்,எது சரியாகப் பலன் தரும் என்பதை கண்டறிய உதவும்.
|
||||
© Copy Right 2007 www.mykathiravan.com | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com
|