தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!

பாரதியார் கவிதைகள் சில ...

தேடிச் நிதந்தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போல - நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ!

-மகாகவி பாரதியார்

                    

 

 

© Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: info@mykathiravan.com

buy flowers online